யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 24 வரை ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் ...
மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் ...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற ...
டொராண்டோ நகரம் முழுவதும் பல சம்பவங்களில் மக்களை வீடியோ பதிவு செய்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் தொந்தரவு விசாரணையைத் தொடர்ந்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதியுதவியில் நிர்மானிக்கப்படவுள்ள சுமார் 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய வகுப்பறைக் கட்டடத்துக்கான ...
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர் மீது, விபத்தை ஏற்படுத்திய லொரி சாரதி மற்றும் அவரது உதவியாளர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ...
காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலியானது நேற்று 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது. கடந்த 3 ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா குவானர் பார்டே நகரில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் ...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை ...
கேகாலை, பிரதேசத்தில் பல இலட்ச ரூபாய் பெறுமதியுடைய வல்லப்பட்டையுடன் ஆறு சந்தேக நபர்கள் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை, அலபலாவலவத்துர பகுதியிலேயே இவ்வாறு 15 இலட்சம் ...
