Tag: srilankapolice

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

தேங்காய் தட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தேங்காய் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், தெங்கு பயிர்ச் செய்கை வலுவூட்டல் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இன்று (19) காலை ...

கணே முல்லே சஞ்சீவவை சட்டதரணி வேடத்தில் வந்து கொலை; பிரதான சந்தேக நபரான முன்னாள் படை சிப்பாய் கைது

கணே முல்லே சஞ்சீவவை சட்டதரணி வேடத்தில் வந்து கொலை; பிரதான சந்தேக நபரான முன்னாள் படை சிப்பாய் கைது

கணே முல்லே சஞ்சீவ மீது துப்பாக்கசிசூடு நடத்திய சந்தேக நபரை இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்றைய தினம்(25) காலை 7.30 மணியளவில் நடைபெற்றிருந்தது. குறித்த டெங்கு ஒழிப்பு நடைபவனியானது ...

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை மாணவி  சாதனை!

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டு வின்சன்ட் மகளீர் தேசிய பாடசாலை மாணவி சாதனை!

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள்!

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 07மணி தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் ...

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு வீடுகளை பயன்படுத்த தடை; நீதிமன்றம் உத்தரவு!

கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு வீடுகளை பயன்படுத்த தடை; நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) ...

சிங்கள பேரினவாத அரசுக்கு துணைபோகும் வடகிழக்கு அரசியல்வாதிகள்; பொதுவேட்பாளரின் ஆதரவு கூட்டத்திற்கு ஜனா எம்.பி அழைப்பு!

சிங்கள பேரினவாத அரசுக்கு துணைபோகும் வடகிழக்கு அரசியல்வாதிகள்; பொதுவேட்பாளரின் ஆதரவு கூட்டத்திற்கு ஜனா எம்.பி அழைப்பு!

வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும், சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருங்கள், உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் ...

நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

நான் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையானை கைது செய்வேன்; சஜித் உறுதி!

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...

விபரம் தெரிந்தால் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

விபரம் தெரிந்தால் அறிவிக்கவும்; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் பொல வீதி பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது ...

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதியினருக்கு சிக்கல்!

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதியினருக்கு சிக்கல்!

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் (Pre-shoot)புகைப்படம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த தம்பதியினர் தலதா மாளிகையில் உள்ள ...

Page 4 of 7 1 3 4 5 7
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு