தெஹிவளை கடற்கரை பகுதியில் நடந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைது
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) ...
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தெஹிவளை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) ...
செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்பாக, பலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பலஸ்தீன ஆணைக்குழுவின் 80 உறுப்பினர்களின் விசாக்களை அமெரிக்கா மறுத்து இரத்துச் செய்துள்ளதாக ...
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட ...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை ...
ஜனாதிபதி மாளிகைகள், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை ட்ரம்ப் ...
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுற்றப்படுத்தும் ...
இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பொது கையொப்ப சேகரிப்பு பிரசாரத்தைத் தொடங்க இரண்டாம் ...
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைந்த அவுஸ்திரேலிய எரிபொருள் நிறுவனமான யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், நாட்டிலிருந்து முழுமையாக விலகியுள்ளது. இது இந்த துறையை பன்முகப்படுத்துவதற்கான இலங்கையின் திட்டத்துக்கு பின்னடைவை ...
