பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு தொலைபேசி எண்கள்!
தேர்தல் காலத்தின் போது இடம்பெறும் சட்ட மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்காக சில சிறப்பு தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சர்ச்சை தீர்வு ...
தேர்தல் காலத்தின் போது இடம்பெறும் சட்ட மீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்காக சில சிறப்பு தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சர்ச்சை தீர்வு ...
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தற்போது அமைதியாக காணப்படுவதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருவதுடன், அவர் தற்போது ஊடக சந்திப்புக்களையும் மற்றும் சில நிகழ்வுகளையும் தவிர்த்து வருவதாகவும் ...
தேசிய ஜனநாயக கட்சி இந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிக்க தீர்மானிதுள்ளதுடன், வெற்றிபெறும் அனுரவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்து அதரவு வழங்க ...
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு தற்போது காலை வாரிவிட்டதாக முன்னாள் வாழைச்சேனை காகித ஆலை தவிசாளர் மங்கள ...
வடகிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும், சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் தொடர்ந்து எங்களை அடிமையாக வைத்திருங்கள், உங்களுக்கு சேவகம் செய்வதற்கு நாங்கள் ...
தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ...
தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் சுவீகரிக்கப்பட்டு, 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த ...
ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பிள்ளையான் போன்ற கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள், இது எனது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது. நேற்றைய தினம் (15) இலங்கை தமிழரசு கட்சியின் ...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதி காவல்துறை மா அதிபரால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது ...
