Tag: election

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கிண்ணியாவில் இளைஞன் கைது

1580 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், நேற்று(25) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா - முனைச்சேனை பிரதேசத்தை ...

வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

வெலிஓயா பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது; ரவிகரன் எம்.பி திட்டவட்டம்

வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த ...

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட பாதயாத்திரை கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடைந்தது

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட 850 கிலோமீட்டர் நீளமுள்ள பாதயாத்திரை, சுமார் 45 நாட்களாக வெவ்வேறு இடங்களை கடந்து பயணித்த பக்தர்கள், ...

அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்த வழக்கு ஒத்திவைப்பு

அர்ச்சுனாவின் எம்.பி பதவி குறித்த வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் ...

செம்மணிக்கு வருகைதந்த அமைச்சரை விரட்டியடித்த விவகாரத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்

செம்மணிக்கு வருகைதந்த அமைச்சரை விரட்டியடித்த விவகாரத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்

செம்மணி மனிதபுதைகுழி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு கிழக்கு வலிந்து ...

போதைப்பொருள் விகாரத்தில் தென்னிந்திய நடிகர் கிருஷ்ணா கைது

போதைப்பொருள் விகாரத்தில் தென்னிந்திய நடிகர் கிருஷ்ணா கைது

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை பொலிசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை பொலிசார் கைது செய்தனர். அவர் ...

மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காணப்படாத சடலம்; அதிகம் பகிரவும்

மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் அடையாளம் காணப்படாத சடலம்; அதிகம் பகிரவும்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதி பிரதான வீதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடந்த 21ஆம் திகதி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான ...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ...

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்; சுகாதார அமைச்சு

இந்நாட்டில் குழந்தைகளிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உணவு நுகர்வுப் பிரச்சினைகளே இந்த நிலைக்குக் காரணம் என்று அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநர் ...

Page 673 of 711 1 672 673 674 711
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு