Tag: politicalnews

“வாழும்போதே வாழ்த்துவோம்” ; மட்டக்களப்பு மாநகர தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு

“வாழும்போதே வாழ்த்துவோம்” ; மட்டக்களப்பு மாநகர தூய்மைப் பணியாளர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று (25) மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று, மட்டக்களப்பு பாடுமீன் ...

‘டிட்வா’வால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; 6,680 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில்

‘டிட்வா’வால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; 6,680 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 03 பேரின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. சேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ...

மண்மேட்டில் மோதி 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பஸ் சாரதி

மண்மேட்டில் மோதி 80 பயணிகளின் உயிரை காப்பாற்றிய பஸ் சாரதி

கினிகத்தேன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து; 80 பயணிகளின் உயிர்தப்பினர் தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடவத்தை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ...

வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்தை பெற்ற ரோட்டராக்ட் கழகம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்தை பெற்ற ரோட்டராக்ட் கழகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட, சுய ஆதரவு (Self-Sponsored), சமூக அடிப்படையிலான ரோட்டராக்ட் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளத்தை பெற்றுள்ளது. இந்தக் கழகம் தனது ...

நிபந்தனைகள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படத் தயார்; சி.வி.கே.சிவஞானம்

நிபந்தனைகள் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படத் தயார்; சி.வி.கே.சிவஞானம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளதான இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். ...

வீரபத்திரர் ஆலய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருட்டு

வீரபத்திரர் ஆலய இரண்டு ஐம்பொன் சிலைகள் திருட்டு

எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் ...

அருட்தந்தையை தாக்கிய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினர்

அருட்தந்தையை தாக்கிய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினர்

மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் மோட்டார் சைக்கிள் அதிரடிப்படைப் ...

அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்யும் நபர்

அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்யும் நபர்

இலங்கையின் தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கே, தன்னை போலியாக காட்டிக்கொண்டு பொதுமக்களிடம் பணம் கேட்கும் ஒரு மோசடி நபரை குறித்து பொது ...

பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

பறிக்கப்படப்போகும் சிறீதரனின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவி; சி.வி.கேவின் முடிவுக்கு காத்திருக்கும் சுமந்திரன்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலயத்தில் தடை; பங்குத்தந்தை அதிரடி

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆலயத்தில் தடை; பங்குத்தந்தை அதிரடி

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பங்கில் யாராவது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் ஆலய செயற்பாடுகளிலிருந்து நீக்கப்படுவார்களென கட்டைக்காடு பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் ...

Page 404 of 770 1 403 404 405 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு