வில்பத்து தேசிய பூங்காவிற்கு மறு அறிவித்தல் வரை பூட்டு
வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் கலா ...
வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் கலா ...
நாட்டின் சில பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ...
நுவரெலியா - கொத்மலை அருகே நடைபெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து நானுஓயா - எடின்பரோ தோட்டத்தை நோக்கி ...
கிழக்கு உட்பட வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறித்த விடயத்தை ...
பிலிமத்தலாவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மசாஜ் நடவடிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான பயணிகள் ரயிலில் ...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயகவினால் "அழகான நாடு, புன்னகைக்கும் மக்கள்" எனும் பிரகடனத்துக்கு அமைய செயற்படுத்தப்படும் கிளின் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) என்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு ...
தாய்வான் நாட்டில் 5ஆண்டுகளுக்குப்பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மே 2024இல் ஜனாதிபதியாக லாய் சிங்-தே பதவியேற்ற பின் நிறைவேற்றப்படும் முதல் மரணதண்டனை இதுவாகும். 2020 ஏப்ரல் 1ஆம் ...
சிறிலங்கா காவல்துறைக்கு புதிய காவல்துறை உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிதாக 9,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது, பணியில் ...
தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால் அதனை பெற முடியாத நிலையில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, புதிய அடையாள ...
அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் ...