மலையக மக்களிடம் அதிக வேலை வாங்கி, உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள்!
https://youtu.be/nSPI05L_q-U
https://youtu.be/nSPI05L_q-U
நுவரெலியாவில் இன்று பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் ...
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை ...
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 மில்லியன் ரூபா பெறுமதியான நிதியை ...
https://youtube.com/shorts/X-AL2QG6wFk
https://youtu.be/ZEeqqZAYAus
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
வடமத்திய மாகாண கல்வித் துறையினரால் வெளியிடப்பட்ட 5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகளில் தமிழ் தவறாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ...
காலி - அஹங்கம பொலிஸ் பிரிவின் பெலஸ்ஸ பகுதியில் கட்டுமான பணிபுரிந்த மூன்று பேர், மண்மேடு இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று (22) ...
சஜித் பிரேமதாசாவின் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடத்தும் 48 மணி நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அதர்வளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் ...
