Tag: srilankapolice

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு!

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துபவர்களை கைது செய்யுமாறு உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் ...

நாட்டில் 23ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்; வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் 23ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்; வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக ...

கட்டுநாயக்கவில் 10 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது

கட்டுநாயக்கவில் 10 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் வர்த்தகர் கைது

​கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் ...

“நாம் பொங்கல் கேட்கவில்லை” காணி விடுவிப்பு, கடற்றொழிலாளர் அத்துமீறல், அரசியல் கைதிகள் விடுதலை நாம் கேட்கிறோம்; சபையில் அர்ச்சுனா கொந்தளிப்பு

“நாம் பொங்கல் கேட்கவில்லை” காணி விடுவிப்பு, கடற்றொழிலாளர் அத்துமீறல், அரசியல் கைதிகள் விடுதலை நாம் கேட்கிறோம்; சபையில் அர்ச்சுனா கொந்தளிப்பு

ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து பொங்கல் வழங்கி விட்டுச் சென்றுள்ளார். நாம் பொங்கல் கேட்கவில்லை. வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள். ஆனந்த ...

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சி

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சி

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, சராசரி அளவிலான முட்டை சுமார் 30 ரூபாவுக்கு விற்கப்படுவதாக ...

கொடிகாமத்தில் நடந்த கொலை; இருவருக்கு மரண தண்டனை விதிப்பு

கொடிகாமத்தில் நடந்த கொலை; இருவருக்கு மரண தண்டனை விதிப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் - மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் ...

2026 கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்; கல்வி அமைச்சு

2026 கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்; கல்வி அமைச்சு

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகின்றது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் ...

ரூ.900 மில்லியன் பெறுமதியானஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ரூ.900 மில்லியன் பெறுமதியானஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ள நிட்டம்புவ என்னும் பகுதியில் சுமார் ரூ.900 மில்லியன் மதிப்புள்ள 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் சிறப்புப் படையினரால் ...

பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

பராமரிப்புப் பணிகளுக்காக 1,000 இலங்கையர்களை இஸ்ரேலிற்க்கு அனுப்பத் திட்டம்

2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்புப் பணிகளுக்காக (Home-based Caregiving) ஆயிரம் இலங்கையர்களைப் பணியமர்த்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு ...

15 சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் முடக்கம்;121 பேர் கைது

15 சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் முடக்கம்;121 பேர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுக்கும் இடையில் ...

Page 424 of 778 1 423 424 425 778
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு