Tag: srilankapolice

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (07) இரவு 11.00 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, ...

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை மறித்து சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வழிமறித்து, சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதால் சாரதி ஊர்காவற்றுறை ...

இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்

இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரும் தாழமுக்கம்

இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட குறைந்த தாழமுக்க பகுதியானது (Low Pressure Area), இன்று தாழமுக்கமாக (Depression) வலுவடைந்துள்ளது. (07.01.2025-11.30am). இது தற்போது ...

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

பாடத்திட்டம் குறித்து விசாரணை; நீதிமன்றத்துக்கு அறிக்கை

சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

‘Rebuilding Sri Lanka’ – பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்

‘Rebuilding Sri Lanka’ – பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக ...

சாய்ந்தமருதில் தரம் 6 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்

சாய்ந்தமருதில் தரம் 6 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கல்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கமு/கமு/எம்.எஸ்.காரியப்பர் மற்றும் கமு/கமு/மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 6-இல் பயிலும் மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் ...

“சாரா ஜாஸ்மின் உயிரிழக்கவில்லை”; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய திருப்பம்

“சாரா ஜாஸ்மின் உயிரிழக்கவில்லை”; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய திருப்பம்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழக்கவில்லை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

அம்பாறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது

அம்பாறை நகரத்திற்கு உகணையில் இருந்து போதைப்பொருளை நீண்டகாலமாக கடத்தி வந்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று ...

கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!

கிண்ணியாவில் வீதிகளில் திரியும் மாடுகள் பிடிப்பு ;உரிமையாளர்களுக்கு நகர சபை கடும் எச்சரிக்கை!

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு தொகுதி மாடுகள் இன்று (07) நகர சபையினரால் பிடிக்கப்பட்டு, நகர சபை மைதானத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட ...

மட்டு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்;பல திணைக்களங்கள் இணைந்து முன்னெடுப்பு

மட்டு நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்;பல திணைக்களங்கள் இணைந்து முன்னெடுப்பு

வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ...

Page 455 of 781 1 454 455 456 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு