சூரிய சக்தி பேனல்களை நிறுவுவ 2,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சூரிய சக்தி திட்டங்களுடன் தொடர்புடைய மின் பரிமாற்றப் பணிகளை ரூ. 233 பில்லியன் செலவில் எளிதாக்க அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார நுகர்வோர் சங்கம் ...
தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சூரிய சக்தி திட்டங்களுடன் தொடர்புடைய மின் பரிமாற்றப் பணிகளை ரூ. 233 பில்லியன் செலவில் எளிதாக்க அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார நுகர்வோர் சங்கம் ...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் சாய்ந்தமருது பிரதான வீதிகளில் உள்ள உணவகங்களில் இன்று (06) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது சுகாதாரமற்ற சூழலில் ...
கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (06) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று ...
அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் புதன்கிழமை (5) அன்று போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ...
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் ...
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு கிராமசேவகர் பிரிவில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி மற்றும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக செங்கலடி பிரதேச சபைத் தவிசாளர் ...
அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, ...
செங்கலடி வாசன் பாலர் பாடசாலையின் வருடாந்த ஆரம்ப மற்றும் பட்டமளிப்பு விழா, பாடசாலையின் ஸ்தாபகத் தலைவர் திரு. ரீ. சுபாஸ்சந்திரநாதன் அவர்களின் தலைமையில் செங்கலடி மத்திய கல்லூரியின் ...
பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக பெயரிடப்பட்டு பட்டியலிடப்பட்ட பதினொரு தமிழ் பிரஜைகளின் பெயர்கள் பாதுகாப்புச் செயலாளரால் வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய ...
சர்வதேச விளையாட்டு ஆடை நிறுவனமான பூமா (PUMA), தனது பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தி போலியான பொருட்களை விற்றதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பு ...
