Tag: BatticaloaNews

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணக்கம்

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி வழங்க இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணக்கம்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு ...

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானம்

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானம்

78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ...

இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படை தாக்குதல்; கடும் கண்டனம் தெரிவிக்கும் கடற்தொழில் அமைச்சர்

இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படை தாக்குதல்; கடும் கண்டனம் தெரிவிக்கும் கடற்தொழில் அமைச்சர்

பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மீனவர்கள் குழுவொன்றின் மீது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் நடத்திய தாக்குதலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் ...

தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க தயார்; விருப்பத்தை தெரிவித்தார் டக்ளஸ்

தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க தயார்; விருப்பத்தை தெரிவித்தார் டக்ளஸ்

இணைந்து பயணிக்கத் தமிழ்க் கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தால், அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ...

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஊழல் தொடர்பான இரு வழக்குகளுக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரச வீட்டு திட்டத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு ...

களுவாஞ்சிகுடியில் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

களுவாஞ்சிகுடியில் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று ( 02 ) மேற்கொள்ளப்பட்டது. ...

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் ...

வலப்பனையில் பாரிய பஸ் விபத்து தவிர்ப்பு; சாரதியின் துரித செயலால் 40 பயணிகள் உயிர் தப்பினர்

வலப்பனையில் பாரிய பஸ் விபத்து தவிர்ப்பு; சாரதியின் துரித செயலால் 40 பயணிகள் உயிர் தப்பினர்

வலப்பனை, நில்தண்டாஹின்ன பிரதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய பஸ் விபத்தொன்று சாரதியினால் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இலங்கைப் போக்குவரத்துக் சபைக்குரிய பஸ் வண்டி ஒன்று, நில்தண்டாஹின்ன பகுதியில் 50 ...

மட்டு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் தர்சனம் பாலர் பாடசாலையின் மாணவர் வரவேற்பும்!

மட்டு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் தர்சனம் பாலர் பாடசாலையின் மாணவர் வரவேற்பும்!

மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் அமைந்துள்ள தர்சனம் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பும், பொங்கல் விழா நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. தர்சனம் பாலர் ...

மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

மட்டகக்களப்பு பேத்தாழை பொது நூலகத்தின் 60வது நிலா முற்றம் நிகழ்வு

பேத்தாழை பொது நூலகம் விபுலாநந்தர் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 60வது நிலா முற்றம் நிகழ்வு நேற்று (01) இரவு இடம்பெற்றது. அதிதிகள் வரவேற்பைத் தொடர்ந்து அகவணக்கம், ...

Page 407 of 1223 1 406 407 408 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு