Tag: mattakkalappuseythikal

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றிய சிறுவர்கள்

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி, பின்னர் நண்பர்களிடையே பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது ...

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பெண் கிராம உத்தியோகத்தவர்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர்கள் சங்கத்தின் தேசிய ...

அனுராதபுர பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் காரணம்; சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுர பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் காரணம்; சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ...

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுர பெண் மருத்துவர் விவகாரத்தில் சந்தேகநபரின் சகோதரி கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் ...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் செயின்ட் அபித் அலி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் செயின்ட் அபித் அலி காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் சகலத்துறை ஆட்ட வீரரான செயின்ட் அபித் அலி காலமானார். செயின்ட் அபித் அலி தமது 83 ஆவது வயதில் ...

டோக் குரங்குகளைப் பிடிக்கும் பொது மக்களுக்கு ரொக்கபணம்; சுஜித் சஞ்சய பெரேரா அரசிடம் முன்மொழிவு

டோக் குரங்குகளைப் பிடிக்கும் பொது மக்களுக்கு ரொக்கபணம்; சுஜித் சஞ்சய பெரேரா அரசிடம் முன்மொழிவு

விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி ...

கிழக்கில் உள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு; ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதி

கிழக்கில் உள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு; ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதி

கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்தார். ஆளுநருக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும் இடையிலான ...

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது நேற்று (12) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ...

வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம்; விவசாய அமைச்சர்

வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம்; விவசாய அமைச்சர்

இலங்கையின் வனவிலங்குகள் தொடர்பாக இதுவரை எந்த விதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாய, வனவிலங்குகள், மற்றும் கால்நடைகள் அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த ...

Page 107 of 159 1 106 107 108 159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு