இன்று நாட்டின் பல பகுதிகளில் சூடான வானிலை
இன்று (19) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ...
இன்று (19) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ...
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ...
மாலிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் முறையற்ற நடத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் ...
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) ...
இலங்கை உயர் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் யாத்திரைக்கான வழிகாட்டுதல்களை மீறி, புதிய ஹஜ் குழு தன்னிச்சையாக செயற்படுவதாகக் கூறி அகில இலங்கை ஹஜ் சுற்றுலா முகவர்கள் சங்கம் ...
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு குளோரினேற்றம் செய்யும் விசேட செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ...
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சொந்த இடங்களுக்கு சென்றிருந்த பலர், கொழும்புக்குத் திரும்புவதற்காக ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காத்திருந்ததால், பேருந்து ...
கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியில் 1985ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்து விடுதியில் தங்கி கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடல், பாசிக்குடா நாசிவன் ...
இந்திய இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 20 புதிய SUV வாகனங்கள் சேர்த்த பிறகு, இராணுவம் ஆண்டுக்கு சுமார் ரூ. 18 மில்லியன் செலவை சேமித்துள்ளது. இந்த ...
சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக ...
