Tag: srilankapolice

யாழில் தையிட்டி மீனவர்கள் 05 நாட்களாக மாயம்; தேடுதல் தாமதம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

யாழில் தையிட்டி மீனவர்கள் 05 நாட்களாக மாயம்; தேடுதல் தாமதம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை ...

மட்டக்களப்பில் குறையும் டெங்கு தாக்கம்; 870 வீடுகளில் அதிரடி சோதனை

மட்டக்களப்பில் குறையும் டெங்கு தாக்கம்; 870 வீடுகளில் அதிரடி சோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார். தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் இன்று (04) ...

இலங்கையை அண்மித்த ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கி கப்பல்

இலங்கையை அண்மித்த ஈரான் போர்க்கப்பலை தாக்கிய நீர்மூழ்கி கப்பல்

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கப்பலில் ...

எந்தவொரு இராணுவ நடவடிக்கை, மோதலின்போதும் மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது; நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

எந்தவொரு இராணுவ நடவடிக்கை, மோதலின்போதும் மக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடாது; நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதல்களில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எந்தவொரு இராணுவ ...

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பொன்றை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ளார். அதன்படி குறித்த பெறுபேறுகள் ஏப்ரல் ...

“ஈரான் உயர் தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி”; இஸ்ரேல் எச்சரிக்கை

“ஈரான் உயர் தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி”; இஸ்ரேல் எச்சரிக்கை

“ஈரான் உயர் தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி” என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ...

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வரியின்கீழ் பதிவு செய்வதற்கான வருடாந்த வருமான எல்லை, எதிர்வரும் ஏப்ரல் ...

நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா?; தென்னிந்திய இயக்குனர் எழுப்பியுள்ள கேள்வி

நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா?; தென்னிந்திய இயக்குனர் எழுப்பியுள்ள கேள்வி

இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலீடாக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை பார்க்கும் பொழுது அநுர ஆட்சியா அல்லது ...

Page 449 of 908 1 448 449 450 908
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு