Tag: Batticaloa

ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

அரசு கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் 100 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச ...

கொழும்பு புறநகரில் உணவகம் ஒன்றுக்குள் கொள்ளை முயற்சி; பெண்கள் உட்பட 8 பேர் கைது

கொழும்பு புறநகரில் உணவகம் ஒன்றுக்குள் கொள்ளை முயற்சி; பெண்கள் உட்பட 8 பேர் கைது

கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் ...

இந்தியாவின் அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்தியாவின் அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

இந்தியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா - அசாமின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக ...

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் ...

ஒலுவில் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

ஒலுவில் ஆற்றில் முதலை தாக்கி இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார். இந்நிலையில் அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜரான பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சதோச லொறியை தவறாகப் பயன்படுத்தி ...

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த வேண்டும்; சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மதன்

சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் மழைக்கால சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்துள்ளார். டெங்கு ...

வெனிசியூலா ஜனாதிபதியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்

வெனிசியூலா ஜனாதிபதியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆதரவாளர்கள் போராட்டம்

வெனிசியூலா ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசியூலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் ...

500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு ...

“மட்டக்களப்பே அநுரவின் எதிர்க்கட்சி;அதற்கு தலைமை தாங்கியது நான்தான்”-இராசமாணிக்கம் சாணக்கியன்

“மட்டக்களப்பே அநுரவின் எதிர்க்கட்சி;அதற்கு தலைமை தாங்கியது நான்தான்”-இராசமாணிக்கம் சாணக்கியன்

சிலர் ஜனாதிபதியை புகழ்ந்து காக்கைபிடிக்கும் வேலையை முன்னெடுப்பதுபோன்று என்னால் செயற்படமுடியாது. ஜனாதிபதி விடும் பிழைகளை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு உள்ளது என ...

Page 443 of 1142 1 442 443 444 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு