பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்; 28 கோடி ரூபா மீட்பு
இலங்கையில் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 28 கோடி ரூபா ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகலில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வீட்டில் ...