இந்திய இராணுவம் வழங்கிய வாகனங்களால் 18 மில்லியனை சேமித்த இலங்கை இராணுவம்
இந்திய இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 20 புதிய SUV வாகனங்கள் சேர்த்த பிறகு, இராணுவம் ஆண்டுக்கு சுமார் ரூ. 18 மில்லியன் செலவை சேமித்துள்ளது. இந்த ...
இந்திய இராணுவத்தால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட 20 புதிய SUV வாகனங்கள் சேர்த்த பிறகு, இராணுவம் ஆண்டுக்கு சுமார் ரூ. 18 மில்லியன் செலவை சேமித்துள்ளது. இந்த ...
சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக ...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் ...
நாட்டில் இன்று மதப் பிரச்சினை இல்லை என்றும், மதங்களுக்கு இடையே மோதல்கள் நடைபெறவில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பௌத்த கலாசாரத்தை மையமாகக் கொண்ட இந்த சமூக ...
நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் காலப்பகுதியில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட ஏற்பாடுகள் குறித்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. ...
கட்டிமுடிக்கப்பட்ட ஏறாவூர் பொதுச் சந்தையை காலதாமதப்படுத்தாது உடனடியாகத் திறக்கக் கோரி, ஏறாவூர் நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ...
தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் ...
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ...
குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து உனக்கு நீயே தீ வைக்குமாறு வற்றுத்தி தீ வைத்து தீயில் எரிய ...
தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்த உள்ளூராட்சி சபைகளில் நிழல் அரசாங்கம் ஒன்றை கொண்டு வர துடிப்பதே ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் உண்மையான நோக்கம் என, நாவிதன்வெளி பிரதேச ...
