Tag: Battinaathamnews

போக்குவரத்து பொலிசாரை முட்டாள் என்று திட்டிய அர்ச்சுனா; விசாரணைகள் ஆரம்பம் (காணொளி)

போக்குவரத்து பொலிசாரை முட்டாள் என்று திட்டிய அர்ச்சுனா; விசாரணைகள் ஆரம்பம் (காணொளி)

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அர்ச்சுனா இன்று ...

மின் கட்டணம் குறைந்ததினால் பொருட்களின் விலையும் குறையும்; அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம்

மின் கட்டணம் குறைந்ததினால் பொருட்களின் விலையும் குறையும்; அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம்

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பொருட்களின் விலை குறையும் என அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை ...

சாவகச்சேரி கிணறு ஒன்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

சாவகச்சேரி கிணறு ஒன்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ...

அமெரிக்கா ஆண் மற்றும் பெண் பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும்; அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும் டிரம்ப்

அமெரிக்கா ஆண் மற்றும் பெண் பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும்; அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும் டிரம்ப்

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், ...

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் மூக்குடைபட்ட சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் அணியினர்

திருகோணமலையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் மூக்குடைபட்ட சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் அணியினர்

திருகோணமலையில் நடைபெற்ற கடந்த (18) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பல முன்மொழிவுகளை சுமந்திரன் ...

சுவிட்ஸர்லாந்தில் பிரச்சனையாக மாறியுள்ள புலம்பெயர் மக்கள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சுவிட்ஸர்லாந்தில் பிரச்சனையாக மாறியுள்ள புலம்பெயர் மக்கள்; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சுவிட்ஸர்லாந்தில், அதிகரித்து வரும் வீட்டு வாடகை பிரச்சினைக்கு புலம்பெயர் மக்களே காரணம் என அந்நாட்டு வலதுசாரி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்; தேசிய மக்கள் சக்தி

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்; தேசிய மக்கள் சக்தி

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பபேருக்கும் வாகனம் வழங்க எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற ...

முரண்பாடு முற்றியதில் மகனின் வாயை கிழித்த தந்தை

முரண்பாடு முற்றியதில் மகனின் வாயை கிழித்த தந்தை

நீர்கொழும்பு தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்தது. இதனால் கோபமடைந்த தந்தை, மீன்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் மீன்பிடித் தடியால் ...

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களின் மறைவுக்கு பலரும் அஞ்சலி!

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் அவர்களின் மறைவுக்கு பலரும் அஞ்சலி!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரான விக்டர் ஐவன்( Victor Ivan) நேற்று முன்தினம் (19) காலமானார். இவரின் மறைவிற்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் உட்பட பலரும் ...

Page 429 of 991 1 428 429 430 991
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு