யாழில் பேருந்துகள் ஒழுங்குபடுத்தி மக்களை வலுக்கட்டாயமாக கூட்டம் சேர்த்ததாக நிசாந்தன் குற்றச்சாட்டு
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வந்தால் மக்கள் கூட்டம் கூடுகின்றது என்ற மாயை காணப்படுகிறது. உண்மை அதுவல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள அரச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாகவே ...










