Tag: Battinaathamnews

சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் பார்வையிடலாம்

சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் பார்வையிடலாம்

வரலாற்றுச் சிறப்புமிக்க சீகிரியா குன்றை போயா பௌர்ணமி இரவுகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் ...

புகலிடம் கோரி சென்ற மியான்மார் அகதிகள் படகை திருப்பி அனுப்பிய மலேசியா

புகலிடம் கோரி சென்ற மியான்மார் அகதிகள் படகை திருப்பி அனுப்பிய மலேசியா

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் சென்ற சுமார் 300 மியான்மார், ரோஹிங்கியா அகதிகளை அந் நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த ...

சவேந்திர சில்வா முயற்சிகள் தோல்வியுற்றதன் பின்னணியில் தேசிய மக்கள் சக்தியா?

சவேந்திர சில்வா முயற்சிகள் தோல்வியுற்றதன் பின்னணியில் தேசிய மக்கள் சக்தியா?

இலங்கையின் தேசிய பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறார். இதன்படி, அவர் தூரநோக்கம் மற்றும் அரசியல் கலந்தவர்களின் பதவிகளில் மாற்றங்களை செய்துள்ளார். ...

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமனம்

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ...

இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும்; மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றம்

இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும்; மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றம்

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம். இனியும் இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும் என ஈரான் தரப்பு வெளியிட்டுள்ள செய்தியானது மத்தியக்கிழக்கில் பெரும் ...

ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு; ட்ரம்பிற்கு புதிய சிக்கல்

ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு; ட்ரம்பிற்கு புதிய சிக்கல்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் 20ஆம் திகதி, அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், கடந்த 2016ஆம் ...

16 மாதங்களாக விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கப் பிரஜை கைது

16 மாதங்களாக விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கப் பிரஜை கைது

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில், கடவுச்சீட்டில் சிங்களப் பெயரினைக் கொண்ட அமெரிக்கப் பிரஜை ஒருவரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த அமெரிக்கப் பிரஜை ...

2024ல் மாத்திரம் 28 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்

2024ல் மாத்திரம் 28 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல்

2024ல் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளின் போது 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இதன்போது, போதைப்பொருள் கடத்தல், ...

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய ...

நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரை துறந்து விடுவேன்; கதறும் யாழ் நபர்

நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரை துறந்து விடுவேன்; கதறும் யாழ் நபர்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய ...

Page 1580 of 2089 1 1,579 1,580 1,581 2,089
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு