நுவரெலியாவில் அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தம்பி
நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த ...
நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த ...
இந்தோனேசியாவின் பெங்குலு மாகாணத்தில் ஒரு மரக் கப்பல் மூழ்கியதில் ஏழு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 34 பேர் காயமடைந்தனர் என்று மூத்த மீட்புப் பணியாளர் ...
மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாப்பிட்டிய தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ...
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் மாத்திரம் ஏற்றுமதிகள் ஊடாக 3 ஆயிரத்து 347 மில்லியன் ...
பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் ...
காலியில் ஹபராதுவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் ...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 360 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (11) ...
இலங்கையில் உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ...
அமெரிக்காவும் சீனாவும் இன்று முதல் முதல் 90 நாட்களுக்கு பரஸ்பரம் பொருட்களின் மீதான வரிகளை கடுமையாகக் குறைக்க ஒப்புக்கொண்டன, இது உலகளாவிய சந்தைகளை உற்சாகப்படுத்திய ஒரு ஆச்சரியமான ...
மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டமானது இன்றையதினம் (12) நடைபெற்றது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு ...