வாகரையில் நடைபெற்ற உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் தமிழர்களின் நிலங்களும் இயற்கை வளங்களும் பறிபோகும் நிலைமைக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. உயிர்மை நேய விவசாய பொங்கல் ...










