Tag: election

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (16) சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது. ...

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ

மாளிகாவத்தையிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் சூட்கேஸில் கஞ்சா கடத்தல்; பொலிஸாரை கண்டதும் தப்பியோடிய இளைஞர்கள்

யாழில் சூட்கேஸில் கஞ்சா கடத்தல்; பொலிஸாரை கண்டதும் தப்பியோடிய இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி திக்கம் பகுதியில் இரு ...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் எந்த அபிவிருத்தியும் செய்ததாக தெரியவில்லை; காரைதீவு முன்னாள் தவிசாளர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் எந்த அபிவிருத்தியும் செய்ததாக தெரியவில்லை; காரைதீவு முன்னாள் தவிசாளர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறிக்கொண்டாலும் இதுவரை இலங்கையில் எங்கும் அதை செய்ததாக தெரியவில்லை. நாங்கள்தான் பாலம் போட்டோம் என்று தேசிய மக்கள் சக்தி ...

அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

அக்கரைப்பற்றில் அரச வெள்ள நிவாரணம் மக்களுக்கு கிடைக்கப்பெறாததின் பின்னணியில் அரச அதிகாரிகள்

அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படாமல் போன பின்னணியில் ...

காத்தான்குடி வாவியில் மற்றுமொரு முதலை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளது

காத்தான்குடி வாவியில் மற்றுமொரு முதலை உயிரிழந்து கரையொதுங்கியுள்ளது

மட்டக்களப்பு, காத்தான்குடி வாவிப் பாதையில் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இன்று வியாழக்கிழமை (15) இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த வாவியில் ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாள் பூஜைகள்

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ...

குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

குருக்கள்மடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை நிறுத்த தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்று ...

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் போர் அவசர நடவடிக்கைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆலோசனைத் தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் ...

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க தீர்மானம்

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த ...

Page 423 of 747 1 422 423 424 747
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு