Tag: srilankapolice

தம்பலகாமத்தில் 8.65 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

தம்பலகாமத்தில் 8.65 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் அருகே, மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற ஒருவரை கந்தளாய் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது ...

விமல் வீரவங்ச ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த நீதிமன்ற தடை

விமல் வீரவங்ச ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த நீதிமன்ற தடை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவொன்று இன்று (12) காலை இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் கடுவலை நீதவான் ...

கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு

கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு

​கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, பெண் ஒருவரின் சடலம் இன்று (12) கண்டெடுக்கப்பட்டுள்ளது. ​இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ...

முச்சக்கரவண்டி திருடும் கும்பல் கைது

முச்சக்கரவண்டி திருடும் கும்பல் கைது

தலவத்துகொட - கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ...

இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ...

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவில்லை

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவில்லை

கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ...

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள்

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, ...

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் மாநகரசபை நடவடிக்கைகளுக்கு எதிராக வர்த்தக சங்கத்தின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாநகரசபையின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை வர்த்தக சங்கத்தினரால் இன்று (12) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ...

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதியாக தன்னை தானே அறிவித்த ட்ரம்ப்

வெனிசியூலாவின் தற்காலிக ஜனாதிபதி நான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ...

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயது நபர் உயிரிழப்பு

கண்டி - பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பற்றுள்ளத. நேற்று (11) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையில் சடலமாக ...

Page 440 of 777 1 439 440 441 777
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு