Tag: Srilanka

வாக்களிக்கும் போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்களிக்கும் போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழு

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் ...

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் வேட்பாளர் கைது

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் வேட்பாளர் கைது

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து 49 வயதான சந்தேகநபர் ...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தின் காரணமாக இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ...

இலவச பேருந்துகளை இயக்கும் கனேடிய நகரம்

இலவச பேருந்துகளை இயக்கும் கனேடிய நகரம்

கனடாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவரும் நிலையிலும், ஒரு நகரத்தில் மட்டும் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது என்னும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள என்னும் நகரத்தில்தான் ...

நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ள, மட்டு. இந்துக்கல்லூரியில், அதிகாரிகள் ஆய்வு

நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ள, மட்டு. இந்துக்கல்லூரியில், அதிகாரிகள் ஆய்வு

நாடாளுமன்றத் தேர்தலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்கு எண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்து கல்லூரி செயற்படவுள்ளது.அங்கு இடம்பெறும் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் திருமதி ...

பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான விசேட அறிவிப்பு

பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் ...

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் விசேட அறிவிப்பு

நவம்பர் 14, 2024 அன்று, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அன்றைய ...

பொதுநூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர் புகைப்படம் அகற்றப்பட்டது

பொதுநூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர் புகைப்படம் அகற்றப்பட்டது

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொதுநூலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ...

சாரதிகள் கவனக்குறைவால் ஏற்பட்ட கோர விபத்து; கழுத்துறையில் சம்பவம்

சாரதிகள் கவனக்குறைவால் ஏற்பட்ட கோர விபத்து; கழுத்துறையில் சம்பவம்

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் ...

கடலில் பயணித்த நிலையில் பிறந்த குழந்தை; நெடுந்தீவில் சம்பவம்

கடலில் பயணித்த நிலையில் பிறந்த குழந்தை; நெடுந்தீவில் சம்பவம்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கடலில் பயணித்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, ...

Page 427 of 713 1 426 427 428 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு