“தமிழரசுகட்சி போதைப்பொருள் கட்சியாக மாறவேண்டாம்”; அமைச்சர் சந்திரசேகர்
https://youtu.be/H_8nVST3Jy4
https://youtu.be/H_8nVST3Jy4
துபாய்யில் மறைந்து வாழ்கின்ற பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் என தெரிவிக்கப்படும் ஒசாத் பெர்ணாண்டோவின் தகப்பன் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரால் ...
கொழும்பு / மட்டக்களப்பு / கொழும்பு புலதிசி கடுகதி புகையிரம் வார இறுதி நாட்களில் மாத்திரம் தற்காலிகமாக ஆரம்பிக்க இலங்கை புகையிரத தினைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ...
கொத்மலை ஓயாவின் நீர் நேற்று (06) கடுமையாக மாசுபட்டு கருப்பாகப் பாய்ந்ததால், கொத்மலை ஓயாவைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக லிந்துல நகரவாசிகள் தெரிவித்தனர். கொத்மலை ...
'டித்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சேதமடைந்த மஹகிரிதம்ப பகுதி, இலங்கை இராணுவத்தினால் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. புயலினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - சிவனொளிபாதமலை பாதையை இலங்கை இராணுவத்தினர் ...
1979 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, ‘பாராளுமன்ற ஓய்வூதிய (இரத்துச் செய்தல்) சட்டமூலம்’ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் ...
6ஆம் தர ஆங்கில பாடத் தொகுதியிலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் முடிவு செய்துள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ...
கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும். அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுகடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் ...
