களுத்துறை மாவட்டச் செயலகத்தில் திடீர் தீ விபத்து!
களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் இன்று (13) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ ...
களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பில் இன்று (13) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ ...
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சிகர ...
அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்யுமாறு பல்வேறு தரப்புகளிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மீரிகம வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுநீரகக் கல் ...
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'தங்க காலணி' (Golden Boot) விருதை வெல்லும் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய கோல் கணக்கின் ...
ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...
தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ...
சிறுபோக பருவத்தில் அறுவடையாகும் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் அறுவடை அதிகளவில் இடம்பெறும் பகுதிகளுக்கு ...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் உலகளாவிய விநியோகக் கவலைகள் காரணமாக இந்த ...
டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி ...
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு ...
