வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு
மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலய நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.சி.பம்மக்குட்டி அவர்களின் தலைமையில்நேற்றைய தினம் (15) வியாழக்கிழமை ...










