Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு

வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வந்தாறுமூலை அம்பலத்தடி அருள்மிகு நீர்முகப் பிள்ளையார் ஆலய நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.சி.பம்மக்குட்டி அவர்களின் தலைமையில்நேற்றைய தினம் (15) வியாழக்கிழமை வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.

முதலில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், ஆசியுரை, வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரை, நாட்காட்டி வெளியீடு இடம்பெற்றதுடன் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

குறித்த நாட்காட்டி அமரத்துவம் அடைந்த சங்கரப்பிள்ளை பொன்னுத்துரை, சயானுஜன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை வந்தாறுமூலை வட்டார உறுப்பினர் த.பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ. யோகேஸ்வரன், வந்தாறுமூலை மகா விஷ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சா.தெய்வேந்திரக் குருக்கள், வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மாணிக்கம் ஜெயம்பலம் குருக்கள், கண்ணகி அம்மன் ஆலய பிரதம பூசகர் திரு.கு.குணரெத்தினம், மாரியம்மன் ஆலய பிரதம பூசகர் ஞா.சதானந்தன், வந்தாறுமூலை நிர்முகப் பிள்ளையார் மற்றும் விஷ்ணு ஆலய நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.