அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு
பொத்துவில், அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலியர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் நேற்று (11) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டன. பொத்துவில்லைச் சேர்ந்த தமீம் ...










