Tag: politicalnews

இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமைகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் தேசிய ...

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தையே சரியாக அச்சிடாத அரசு எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்; நாமல் கேள்வி

பாடப்புத்தகத்தை கூட ஒழுங்காக அச்சிடாத அரசாங்கம் எவ்வாறு புதிய அரசியலமைப்பை உருவாக்கும்.அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அது ஒற்றையாட்சிக்கு முழுமையாக எதிரானதாகவும் நாட்டை பிரிக்கும் வகையில் தான் ...

விதை நெல் உற்பத்திப் பண்ணைகளுக்கு காப்புறுதி திட்டம்

விதை நெல் உற்பத்திப் பண்ணைகளுக்கு காப்புறுதி திட்டம்

தற்போதைய இடர் நிலைமைகளை முகாமைத்துவம் செய்து, விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அப்பண்ணைகளைக் காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய ...

கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

'எளிதான வழியோ அல்லது கடினமான வழியோ, எதுவானாலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டியது அவசியம்,'' என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ...

நேற்றைய தினம் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது

நேற்றைய தினம் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் ...

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர பரீட்சையின் எஞ்சியுள்ள பத்து பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ...

புயலால் சேதமடைந்த மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு!

புயலால் சேதமடைந்த மின்சார வேலிகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க உத்தரவு!

'டித்வா' புயல் காரணமாக சேதமடைந்த பாதுகாப்பு மின்சார வேலிகளைப் புனரமைக்கும் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்திய தலைமையில் நேற்று நடைபெற்றது. ...

கல்முனை சுப்பர் முஸ்லிம் அமைப்பின் பெயர் பயங்கரவாத பெயர் பட்டியலில் இணைப்பு; நீதிமன்றம் செல்லவுள்ளதாக அதன் தலைவர் அறிவிப்பு

கல்முனை சுப்பர் முஸ்லிம் அமைப்பின் பெயர் பயங்கரவாத பெயர் பட்டியலில் இணைப்பு; நீதிமன்றம் செல்லவுள்ளதாக அதன் தலைவர் அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் என்பவரது ...

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி முறை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையின் முன்பள்ளிக் கல்வி முறை; அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று ...

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை ...

Page 434 of 768 1 433 434 435 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு