Tag: srilankanews

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்; அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத அடிப்படையிலான ...

ஹப்புத்தளையில் GMOA இற்கு ரணில் வழங்கிய காணி மீண்டும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

ஹப்புத்தளையில் GMOA இற்கு ரணில் வழங்கிய காணி மீண்டும் அரசாங்கத்தால் பொறுப்பேற்பு

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக வழங்கப்பட்ட ஹப்புத்தளை விஹாரகல தோட்டத்திற்குச் சொந்தமான 5 ஏக்கர் ...

திருகோணமலையில் சட்டவிரோதமாக 117 ஆமை முட்டைகள் வைத்திருந்த நபர் கடற்படையினரால் கைது

திருகோணமலையில் சட்டவிரோதமாக 117 ஆமை முட்டைகள் வைத்திருந்த நபர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று (28) திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ...

ஷிரந்தி–நாமல் ராஜபக்ஷ CIDக்கு மீண்டும் அழைப்பு; பெப்ரவரி 3 ஆம் திகதி முன்னிலையாக உத்தரவு

ஷிரந்தி–நாமல் ராஜபக்ஷ CIDக்கு மீண்டும் அழைப்பு; பெப்ரவரி 3 ஆம் திகதி முன்னிலையாக உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் ...

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு

15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க ...

கோரிக்கைகளுக்கு அரசாங்க பதில் இல்லை; GMOA இன்று விசேட நிறைவேற்றுச் சபைக் கூட்டம்

கோரிக்கைகளுக்கு அரசாங்க பதில் இல்லை; GMOA இன்று விசேட நிறைவேற்றுச் சபைக் கூட்டம்

தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று ...

காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

காத்தான்குடியில் மயக்கமருந்து கொடுத்து யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய ...

இஸ்ரேல் வேலைக்கு சென்ற இலங்கையரால் விசேட தேவைகொண்ட மாணவி பாலியல் வன்புணர்வு

இஸ்ரேல் வேலைக்கு சென்ற இலங்கையரால் விசேட தேவைகொண்ட மாணவி பாலியல் வன்புணர்வு

சிறப்புத் தேவைகள் கொண்ட கல்வி நிறுவனத்தில் பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இஸ்ரேலில் இலங்கை நாட்டவர் ஒருவர் கைது ...

Page 429 of 2013 1 428 429 430 2,013
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு