யாழில் புகையிரம் மீது கல் வீசிய சிறுவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில ...
யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில ...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இன்றையதினம்(23) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு ...
யாழ் மாவட்ட பதில் செயலாளரின் தனிப்பட்ட சொகுசு வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் இன்றையதினம்(23) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்ட பதில் ...
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில் ...
புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் ...
பஸ்ஸில் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த பயணப்பை சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ...
போதைப்பொருள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தரவு மோசடி மற்றும் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரணை ...
ஒரு இறாத்தல் பாண்(bread) ரூ.120க்கு விற்கப்பட்டால், அதன் அதிகாரபூர்வ நிறை 400 கிராம் இருக்க வேண்டும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ...
கடற்படையினர் நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை (22) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் ...
விண்வெளியில் இருந்து பூமியில் உள்ளோரின் முகங்களை அடையாளம் காணும் அதி திறன் கொண்ட உலகின் மிக சக்திவாய்ந்த உளவு கமராவை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளாவிய கண்காணிப்பு திறன்களை ...