சித்தாண்டி மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சித்தாண்டியில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்று முன்தினம் (25.12.2025) தினம் வழங்கி வைக்கப்பட்டன. ...










