Tag: BatticaloaNews

மட்டு ஏறாவூர் பகுதியில் முதியவர்களான கணவன் மனைவி விஷம் உட்கொண்டு தற்கொலை; பொலிஸார் விசாரணை

மட்டு ஏறாவூர் பகுதியில் முதியவர்களான கணவன் மனைவி விஷம் உட்கொண்டு தற்கொலை; பொலிஸார் விசாரணை

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை ...

கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்றவரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்றவரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இன்று (12) மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த ...

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் வீதியில் பாரிய குழிகள் அவசரமாக சீரமைப்பு

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மன்னார் வீதியில் பாரிய குழிகள் அவசரமாக சீரமைப்பு

ஜனாதிபதியின் வருகையையொட்டி மன்னார் வீதியில் காணப்படுகின்ற பாரிய குழிகளை நிரப்பி செப்பனிடும் பணியை உரிய திணைக்களம் அவசரமாக முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தபாலகத்தில் இருந்து செத்பார் செல்லும் ...

இலங்கையில் ட்ரோன் பயன்பாடு தொடர்பில் அறிமுகமாகியுள்ள திட்டம்

இலங்கையில் ட்ரோன் பயன்பாடு தொடர்பில் அறிமுகமாகியுள்ள திட்டம்

இலங்கையில் ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை புதிய விரிவான திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வணிக ரீதியான ...

தம்பலகாமத்தில் 8.65 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

தம்பலகாமத்தில் 8.65 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் அருகே, மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற ஒருவரை கந்தளாய் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது ...

விமல் வீரவங்ச ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த நீதிமன்ற தடை

விமல் வீரவங்ச ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த நீதிமன்ற தடை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவொன்று இன்று (12) காலை இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில் கடுவலை நீதவான் ...

கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு

கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுப்பு

​கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கண்டல் தாவரக் களப்பொன்றிலிருந்து, பெண் ஒருவரின் சடலம் இன்று (12) கண்டெடுக்கப்பட்டுள்ளது. ​இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ...

முச்சக்கரவண்டி திருடும் கும்பல் கைது

முச்சக்கரவண்டி திருடும் கும்பல் கைது

தலவத்துகொட - கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது ...

இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன், முன்னாள் வட மாகாண ...

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவில்லை

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவில்லை

கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ...

Page 462 of 1229 1 461 462 463 1,229
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு