சபேசனை கௌரவித்த திருக்கோவில் விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய சமுகம்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபேசன் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றதையடுத்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (05) ...
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த சபேசன் zee tamil சரிகமபா நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பெற்றதையடுத்து அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (05) ...
நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன ...
2026 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரக் கல்வியைத் தொடங்குவதற்கு தகுதி பெற்ற (முதலாம் ஆண்டு) மாணவர்களுக்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்ஃப் சபையுடன் இணைந்து, ...
இலங்கையில் சட்டங்கள் வெவ்வேறாக செயற்படுகின்றது. சிறுபாண்மையின மக்களுக்கு ஒரு நீதியும், பெரும்பாண்மையின மக்களுக்கு இன்னுமொரு நீதியும் இந்நாட்டில் தொடர்ந்துவரும் ஆட்சியாளர்கள் திணிக்கப்பட்டு வருகின்றது. தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் ...
மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் அதற்கேற்ப உயர்த்தப்படும் என்று அகில இலங்கை உணவகம் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ...
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி நேற்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 335 ரூபாவாக ...
ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இந்த ...
இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் ...
நைஜீரியாவின் லாகோஸின் பிரதான துறைமுகத்திலிருந்த வணிகக் கப்பலொன்றிலிருந்து 31.5 கிலோகிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கப்பலிலிருந்த 22 இந்திய பணியாளர்களை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
