மன்னார் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு; முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு அனுமதி
கடந்த ஆண்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மன்னார் நீதிமன்றம் ...










