Tag: srilankapolice

வாழைச்சேனையில் பெண் போதை வியாபாரி உட்பட மூவர் கைது

வாழைச்சேனையில் பெண் போதை வியாபாரி உட்பட மூவர் கைது

வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் போதை வியாபாரி ஜெஸ்மின் உட்பட மூவர் ...

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ...

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் ...

டிட்வா சூறாவளி பாதிப்பு; பெருமளவான சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசேப் அறிவிப்பு

டிட்வா சூறாவளி பாதிப்பு; பெருமளவான சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசேப் அறிவிப்பு

டிட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 இலட்சம் பேருக்கு, அதிலும் 5,26,609 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசெப் ...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அவர்களின் தலைமையின் கீழ் ...

உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டைச் சேர்ந்த போலி தீர்க்கதரிசி கைது

உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டைச் சேர்ந்த போலி தீர்க்கதரிசி கைது

2025 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டை தீர்க்கதரிசி என கூறிக்கொண்ட எபோ நோவா என்ற நபர் கைது ...

உழவு இயந்திரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு

உழவு இயந்திரத்துடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் உயிரிழப்பு

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் ...

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அந்த அடைப்படையில் இன்று காலை (02) அக்கரைப்பற்று ...

துப்பாக்கி சூட்டு சம்பவம்; நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

துப்பாக்கி சூட்டு சம்பவம்; நபரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

கொஹுவல - போதியவத்தை பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...

Page 463 of 776 1 462 463 464 776
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு