Tag: srilankanews

பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

கலவான பிரதேச சபை உறுப்பினராக இருந்த சுஜீவ புஷ்பகுமாரா இன்று (ஜூன் 2) திடீர் மின்சாரம் தாக்கியதனால் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம், புதிதாக கூட்டம் கூடிய ...

காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்கு முறையினைக் கண்டித்து திருமலையில் போராட்டம்

காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்கு முறையினைக் கண்டித்து திருமலையில் போராட்டம்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து இன்று (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி ...

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச்சூடு

மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச்சூடு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடாவில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று பகல் இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய ...

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே கொள்கை இணக்க ஒப்பந்தம் கைச்சாத்து

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே கொள்கை இணக்க ஒப்பந்தம் கைச்சாத்து

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று (02) கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் ...

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மீதான சமீபத்திய நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முன்னாள் கணக்காளரான அன்டன் பெரேரா, பகிரங்கப்பத்திய கருத்துக்கள் அதிர்ச்சியை ...

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவருக்கு பிணை

இந்தியாவிற்கு அகதியாக சென்று மீண்டும் நாடு திரும்பியவருக்கு பிணை

37 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பியவேளை அவர் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ...

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறை (CID) பொது மக்களின் உதவியை நாடியுள்ளது. தென் மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு ...

பணம் கொடுக்காமல் தொட்டதால் இலங்கை சுற்றுலாப் பயணி மீது திருநங்கை தாக்குதல்; தாய்லாந்தில் சம்பவம்

பணம் கொடுக்காமல் தொட்டதால் இலங்கை சுற்றுலாப் பயணி மீது திருநங்கை தாக்குதல்; தாய்லாந்தில் சம்பவம்

தாய்லாந்தில் இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை வீதியில் இந்தச் சம்பவம் ...

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு வேண்டுகோள்

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்குமாறு வேண்டுகோள்

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ...

மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் பேரணி

மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் பேரணி

மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி நேற்று (01) ஹட்டனில் பேரணி ஒன்று நடைபெற்றது. மலையக ...

Page 48 of 966 1 47 48 49 966
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு