Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பணம் கொடுக்காமல் தொட்டதால் இலங்கை சுற்றுலாப் பயணி மீது திருநங்கை தாக்குதல்; தாய்லாந்தில் சம்பவம்

பணம் கொடுக்காமல் தொட்டதால் இலங்கை சுற்றுலாப் பயணி மீது திருநங்கை தாக்குதல்; தாய்லாந்தில் சம்பவம்

2 days ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தாய்லாந்தில் இலங்கை சுற்றுலாப் பயணியான 54 வயதான சோமபால மீது திருநங்கை (பெண்) ஒருவர் செருப்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாய்லாந்தின் பட்டாயா கடற்கரை வீதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், திருநங்கையில் தாக்குதலில் இலங்கையர் காமயடைந்த நிலையில் பொலிஸார் மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

54 வயதான இலங்கைருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினரும் மேலதிக விசாரணைக்காக முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 29 வயது திருநங்கை பெண் மைந்த்ரான் புரான் என்பவர் கூறுகையில், தனது ஹை ஹீல்ட் செருப்பால் இலங்கையரை தலையில் பலமுறை அடித்ததாக ஒப்புக் கொண்டார்.

அவரது வாக்குமூலத்தின்படி, இலங்கை சுற்றுலாப் பயணி சோமபால திருநங்கையை அணுகியுள்ளார். இதன்போது தனது சேவைக் கட்டணத்தை திருநங்கை கூறி தொட அனுமதித்துள்ளார்.

ஒரு முறை நான் அவரைத் தொட அனுமதித்தேன். ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மீண்டும் என்னைத் தொட்டபோது, ​​எனக்கு கோபம் வந்ததால் இலங்கையர் மீது தாக்குதல் நடத்தியதாக திருநங்கை கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்குக்கான ஜனாதிபதி நிதியம் தொடர்பில் அரசு ஊடக அறிக்கை
செய்திகள்

வடக்குக்கான ஜனாதிபதி நிதியம் தொடர்பில் அரசு ஊடக அறிக்கை

June 4, 2025
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டிவிட்டதாக தகவல்
உலக செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டிவிட்டதாக தகவல்

June 4, 2025
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அறிவிப்பு
செய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் ஹரிணி அறிவிப்பு

June 4, 2025
உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கொண்டுவரமுயன்ற சீனர் கைது
உலக செய்திகள்

உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவிற்குள் கொண்டுவரமுயன்ற சீனர் கைது

June 4, 2025
கார் 5 மில்லியனுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர
செய்திகள்

கார் 5 மில்லியனுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பில் மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர

June 4, 2025
2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை
செய்திகள்

2026 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை

June 4, 2025
Next Post
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இரண்டு சந்தேக நபர்களை தேடும் குற்றப் புலனாய்வுத்துறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.