மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் நேற்றையதினம் (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை ...
மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் நேற்றையதினம் (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை ...
மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்றைய தினம் ( 22 ) வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு. ...
சீனாவில் புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வைரஸானது மனிதர்களைப் பாதிக்கும் திறன் கொண்டது ...
அம்பாந்தோட்டை, பூந்தல தேசிய வனப்பகுதிக்குள் உள்ளடங்கிய ஊரனிய பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுவனொருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (21) இரவு 10:30 மணியளவில் கடற்கரைக்கு அருகிலுள்ள ...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பில் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்த கருத்தை உத்தியோகபூர்வமாக ஹன்சார்டில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளது. ...
இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை வரவேற்றுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தங்கள் குறித்து அரசு ...
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தின் பதில் கண்காணிப்பாளர் நாயகத்திற்கு ...
வத்தளையிலிருந்து பயணித்த வேன் ஹாமில்டன் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சாரதியின் தூக்கக்கலக்கமே விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது விபத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
'பிடியளவு கமநிலத்துக்கு' இலங்கையில் பயிரிடப்படாத சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாக பயிரிடும் தேசிய செயற்பாட்டிற்கு ஒன்றிணைவோம் என்ற தொணிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வு இன்று (22) ...
மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது நேற்று முன்தினம் (20) மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் ...