Tag: Battinaathamnews

தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும்; அமெரிக்கா

தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும்; அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் தற்காலிக விசாக்கள் மூலம் நுழைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அங்கு நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும் ...

இலண்டனில் நிகழ்ந்த கோர விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

இலண்டனில் நிகழ்ந்த கோர விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

பிரித்தானியாவின் இலண்டன் நகரில் அமைந்துள்ள சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துயரமான வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது-இருவர் தப்பி ஓட்டம்

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது-இருவர் தப்பி ஓட்டம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா வீடு ஒன்று மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சகமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த உற்பத்தி ...

கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைப்பு

கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிசாரிடம் ஒப்படைப்பு

தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் ...

மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவு வழங்கிய உணவக முகாமையாளருக்கு மே 26 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவு வழங்கிய உணவக முகாமையாளருக்கு மே 26 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பு நகரில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், உணவகம் ஒன்றின் மீது பொது சுகாதார பரிசோதகர்களால் (PHI) தொடரப்பட்ட வழக்கில், ...

226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்; பொலிஸார் தகவல்!

226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்; பொலிஸார் தகவல்!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் (பாதாள உலக) உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரைக் கைது செய்வதற்காகச் சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கைகள் (Red ...

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவையில் வைத்து அதிரடிக் கைது!

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவையில் வைத்து அதிரடிக் கைது!

டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொடூர இரட்டைக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ...

இலங்கையில் உயிர்மாய்ப்பு மரணங்கள் 70% குறைவு; அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ

இலங்கையில் உயிர்மாய்ப்பு மரணங்கள் 70% குறைவு; அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையில் தற்கொலை மரணங்களின் விகிதம் சுமார் 70% குறைந்துள்ளதாகச் சுகாதார ...

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் மூடுபனி; அதிவேக வீதிகள் மற்றும் நுவரெலியா பிரதான பாதைகளில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் மூடுபனி; அதிவேக வீதிகள் மற்றும் நுவரெலியா பிரதான பாதைகளில் பயணிப்போருக்கு அவசர எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவி வரும் பலத்த மழைக்கால வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை ...

மொனராகலையில் வாய்த்தர்க்கம் முற்றிக் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட வாலிபர் படுகொலை; சந்தேகநபரும் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் வாய்த்தர்க்கம் முற்றிக் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட வாலிபர் படுகொலை; சந்தேகநபரும் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று முன்தினம் (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மில்ல ...

Page 65 of 2013 1 64 65 66 2,013
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு