Tag: politicalnews

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலையின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலையின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை ...

பங்குச் சந்தை உலகின் தந்தை வாரன் பபெட் ஒய்வு பெற்றார்

பங்குச் சந்தை உலகின் தந்தை வாரன் பபெட் ஒய்வு பெற்றார்

அமெரிக்காவின் பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றி அதிகாரி பொறுப்பிலிருந்து அனுபவம் வாய்ந்த பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் (Warren Buffett) நேற்று ...

கதிர்காம 2000 ஆண்டுகள் பழமையான தங்கம் ஏலத்திற்கு?

கதிர்காம 2000 ஆண்டுகள் பழமையான தங்கம் ஏலத்திற்கு?

ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை ...

2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் செல்லக்கூடாத நாடுகள்

2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் செல்லக்கூடாத நாடுகள்

2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேற்கு அமைச்சகம் (FCDO) கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ...

வாழைச்சேனையில் பெண் போதை வியாபாரி உட்பட மூவர் கைது

வாழைச்சேனையில் பெண் போதை வியாபாரி உட்பட மூவர் கைது

வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் போதை வியாபாரி ஜெஸ்மின் உட்பட மூவர் ...

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் ...

டிட்வா சூறாவளி பாதிப்பு; பெருமளவான சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசேப் அறிவிப்பு

டிட்வா சூறாவளி பாதிப்பு; பெருமளவான சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசேப் அறிவிப்பு

டிட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 இலட்சம் பேருக்கு, அதிலும் 5,26,609 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசெப் ...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அவர்களின் தலைமையின் கீழ் ...

உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டைச் சேர்ந்த போலி தீர்க்கதரிசி கைது

உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டைச் சேர்ந்த போலி தீர்க்கதரிசி கைது

2025 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டை தீர்க்கதரிசி என கூறிக்கொண்ட எபோ நோவா என்ற நபர் கைது ...

Page 453 of 767 1 452 453 454 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு