பூட்டானில் நிலநடுக்கம் பதிவு
பூட்டானில் நேற்று (1) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
பூட்டானில் நேற்று (1) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...
திக்வா புயலம் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார். புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் ...
150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் ...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இவ் வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச ...
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் ...
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) 2025 ஆம் ஆண்டில் சமூக ஊடகத் தவறான பயன்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாக 12650 ...
கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய ...
இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், ...
புத்தாண்டின் முதல் நாளான இன்று (01) காலை, காலி வீதியின் கஹவ மற்றும் கொடகம இடையேயான பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரு கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ...
2026 ஆம் ஆண்டின் அரச சேவை கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளை முன்னிட்டு, அரச சேவை உறுதியுரை நிகழ்வு இன்று கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் ...
