Tag: BatticaloaNews

மலேசியாவில் வரலாறு படைத்த இலங்கை தமிழ் பாடசாலை விவாதிகள் – சர்வதேச வெற்றியுடன் புதிய சாதனை

மலேசியாவில் வரலாறு படைத்த இலங்கை தமிழ் பாடசாலை விவாதிகள் – சர்வதேச வெற்றியுடன் புதிய சாதனை

இலங்கையின் தமிழ் விவாதிகள் கழகம் (Tamil Debaters’ Council of Sri Lanka) அதன் தேசிய மேம்பாட்டு அணியின் மூலம், இலங்கை தமிழ் விவாத வரலாற்றில் சிறப்புமிக்க ...

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21ஆண்டுகள் – கல்லடி,நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21ஆண்டுகள் – கல்லடி,நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் அஞ்சலி

இலங்கையின் பேரழிவாக வர்ணிக்கப்படும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ள இன்றுடன் 21ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.சுனாமி பேரனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ...

பாசிக்குடா கடற்கரையில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

பாசிக்குடா கடற்கரையில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் இன்று பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்றது. பாசிக்குடா துறைமுக கிராமிய மீனவர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு ...

அரசு ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரசு ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரசு ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்மையில் முழு நாட்டையும் பாதித்த அவசர அனர்த்த ...

அழகுசாதனப் பொருட்களுக்கு வருகிறது புதிய சட்டமூலம்

அழகுசாதனப் பொருட்களுக்கு வருகிறது புதிய சட்டமூலம்

இலங்கையில் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் பொதுமக்களின் கருத்துக்காக முன்வைக்கப்படவுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) ...

அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழகங்களை முடக்கும் தொடர் வேலைநிறுத்தம் – ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழகங்களை முடக்கும் தொடர் வேலைநிறுத்தம் – ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் முதல் தொடர் வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகங்களை முடக்கப்போவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க ...

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்; வழங்கப்பட்டது பொலிஸ் பாதுகாப்பு

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்; வழங்கப்பட்டது பொலிஸ் பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே ...

கிராம உத்தியோகத்தரைத் திட்டி அச்சுறுத்தியதாக NPP புத்தள உறுப்பினர் கைது

கிராம உத்தியோகத்தரைத் திட்டி அச்சுறுத்தியதாக NPP புத்தள உறுப்பினர் கைது

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம ...

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 20வது ஆண்டு நினைவேந்தலும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும்

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 20வது ஆண்டு நினைவேந்தலும் நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும்

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் கடந்த 2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ...

மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நேற்று (25) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இவ்வாறு ...

Page 507 of 1233 1 506 507 508 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு