Tag: Srilanka

சரணடைந்த நெவில் சில்வாவுக்கு பிணை

சரணடைந்த நெவில் சில்வாவுக்கு பிணை

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம ...

வாகன இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல்

வாகன இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளால் இலங்கையின் வாகன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் விலை ...

சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண ...

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்ட பொலிஸார் மீது விசாரணை

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்ட பொலிஸார் மீது விசாரணை

யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மாங்குளம் பொலிஸார் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ...

பிள்ளையானின் குற்றச் செயல்களை தெரிவித்த ரில்வின் சில்வா!

பிள்ளையானின் குற்றச் செயல்களை தெரிவித்த ரில்வின் சில்வா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரொருவரை கடத்திச் சென்று காணாமலாக்கிய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் இருக்கின்றன. ஆனால் பிள்ளையான் இந்தக் குற்றத்தை மாத்திரம் செய்யவில்லை. ...

குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை கைது

குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினரால் திட்டமிட்ட தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னரே சஹ்ரான் குழுவினரால் திட்டமிட்ட தாக்குதல்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அதற்கு முன்னரே பல தாக்குதல்களை திட்டமிட்டிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் செய்தி வெளியுள்ளதுடன், இது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ...

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

ஜனாதிபதி அநுரகுமார விவசாயிகளுக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளார். புத்தளம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்படி, எதிர்காலத்தில் அரசாங்கம் களைக்கொல்லிகள் ...

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு

இந்தியாவின் தலைப் பகுதியாக இருக்கும் காஷ்மீர், சிறந்த சுற்றுலா தலமாக உலக மக்களால் பார்க்கப்படுகிறது. அதேநேரம் காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து வருவதால், அதனை கட்டுப்படுத்த மத்திய ...

Page 444 of 722 1 443 444 445 722
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு