2024 முதல் இதுவரை 2,500 கிலோக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றி முழுமையாக அழிப்பு
கடந்த 2024 முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில், சுமார் 2,500 கிலோகிராமுக்கும் அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ...










