Tag: politicalnews

இலஞ்சம் பெற்ற கம்பஹா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற கம்பஹா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமையக பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ...

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21ஆண்டுகள் – கல்லடி,நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 21ஆண்டுகள் – கல்லடி,நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் அஞ்சலி

இலங்கையின் பேரழிவாக வர்ணிக்கப்படும் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ள இன்றுடன் 21ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.சுனாமி பேரனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ...

பாசிக்குடா கடற்கரையில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

பாசிக்குடா கடற்கரையில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவுதினம் இன்று பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்றது. பாசிக்குடா துறைமுக கிராமிய மீனவர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு ...

அரசு ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரசு ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

அரசு ஊழியர்களுக்கான வருடாந்த இடமாற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அண்மையில் முழு நாட்டையும் பாதித்த அவசர அனர்த்த ...

அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழகங்களை முடக்கும் தொடர் வேலைநிறுத்தம் – ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழகங்களை முடக்கும் தொடர் வேலைநிறுத்தம் – ஆசிரியர்கள் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் முதல் தொடர் வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டு பல்கலைக்கழகங்களை முடக்கப்போவதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சாருதத்த இளங்கசிங்க ...

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்; வழங்கப்பட்டது பொலிஸ் பாதுகாப்பு

அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்; வழங்கப்பட்டது பொலிஸ் பாதுகாப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு கையடக்கத் தொலைபேசிகளில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே ...

கிராம உத்தியோகத்தரைத் திட்டி அச்சுறுத்தியதாக NPP புத்தள உறுப்பினர் கைது

கிராம உத்தியோகத்தரைத் திட்டி அச்சுறுத்தியதாக NPP புத்தள உறுப்பினர் கைது

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம ...

மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மிரிஸ்ஸ கடலில் நீராடச் சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நேற்று (25) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இவ்வாறு ...

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை ...

இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு

கடந்த 1985 ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுநேற்று 25.12.2025 திகதி காலை ...

Page 468 of 767 1 467 468 469 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு