கதிர்காம 2000 ஆண்டுகள் பழமையான தங்கம் ஏலத்திற்கு?
ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை ...
ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் உள்ள தங்க கையிருப்பில், தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றில் 70 சதவீதத்தை ஏலத்தில் விற்பனை ...
2026ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேற்கு அமைச்சகம் (FCDO) கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ...
வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல பெண் போதை வியாபாரி ஜெஸ்மின் உட்பட மூவர் ...
https://youtube.com/shorts/jZCivBJPClc
தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் ...
டிட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 இலட்சம் பேருக்கு, அதிலும் 5,26,609 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசெப் ...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் அவர்களின் தலைமையின் கீழ் ...
2025 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி உலகம் அழியப்போவதாக தெரிவித்த கானா நாட்டை தீர்க்கதரிசி என கூறிக்கொண்ட எபோ நோவா என்ற நபர் கைது ...
திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று (01) இரவு இடம் ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அந்த அடைப்படையில் இன்று காலை (02) அக்கரைப்பற்று ...
